"அன்பின் வழியே உயிர்நிலை" எனும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, நேசத்தால் மக்களின் வாழ்வை உயர்த்துவோம்
நளன் அறக்கட்டளை தென்னிந்தியாவில் உள்ள முதியோர்களின் வாழ்க்கையை உயர்ந்தவும், வீடற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
எங்கள் நோக்கம்
கருணை மூலம் தலைமுறைகளை மேம்படுத்துதல்
நளனில், ஒவ்வொரு மனிதனும் சுயமரியாதையுடன் வாழ தகுதியானவன் என்று நாங்கள் நம்புகிறோம். ஆதரவற்ற முதியவர்களுக்கும் வீடற்ற குழந்தைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, ஒரு தனித்துவமான தலைமுறை சங்கிலியை உருவாக்கும் வகையில் எங்கள் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
எங்கள் சேவைகள்
கிராமப்புற மற்றும் நகர்ப்புற குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் நலன்
பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினர் மேம்பாடு
உடல் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கான நிவாரணம்
மருத்துவம் மற்றும் சுகாதார மேம்பாடு
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு
சமூக பொருளாதார மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு
விளையாட்டு, கல்வி மற்றும் கலாச்சார மேம்பாடு
விவசாயம் மற்றும் விவசாயிகள் மேம்பாடு
சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு
மறுவாழ்வு மையம் அமைத்தல்
சமூகத்தின் பிற ஏழை எளிய மக்களுக்கான நிவாரணம்
எங்கள் வளர்ந்து வரும் தாக்கம்
ஆதரிக்கப்பட்ட முதியவர்கள்
கல்வி பெற்ற குழந்தைகள்
வழங்கப்பட்ட சத்தான உணவுகள்
செயலில் உள்ள சமூகங்கள்
மாற்றத்தை உருவாக்கத் தயாரா?
உங்கள் சிறிய பங்களிப்பு ஒருவருக்கு ஒரு வேளை உணவு, ஒரு புத்தகம் அல்லது ஒரு பாதுகாப்பான இடததை வழங்க முடியும். இன்றே எங்கள் குடும்பத்தில் இணையுங்கள்.